|

ஆளப்பிறந்த முத்தரையர்களே

Dec 26, 2022

சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அவர்களின் சேவையை பாராட்டி முத்தரையர் இலக்கிய வட்டம் சார்பாக "பேரரசர் பெரும்பிடு சுவரன்மாறன் விருது -2022" எனும் விருது வழங்கப்பட்டது. இவ்விருதினை முத்தரையர் இலக்கிய வட்டம் அமைப்பாளர் பேராசிரியர் சந்திரசேகரன் மற்றும்
இலக்கிய வட்ட உறுப்பினர் நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட்.
 ஓய்வுபெற்ற கிளைமேலாளர் ச.சுந்தர் ஆகிய இருவரும் வழங்கினர்.


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us